உயர்நீதிமன்றம் தடை

img

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ‘அவுட்சோர்சிங்’: உயர்நீதிமன்றம் தடை

அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி யில் தோட்டக்காரர், துப்புரவாளர் உள்ளிட்ட  பணிகளை நிரப்ப அவுட்சோர்சிங் எனப்ப டும் வெளியாட்களுக்கு ஒப்பந்தம் வழங்  கும்படி உத்தரவிட அரசுக்கு உரிமை யில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.